இந்தியா

பத்மாவதி பரிணய உற்சவம் - குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்...

பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் நிகழ்வில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி
மலையப்ப சுவாமி, பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவம், பரிணய உற்சவமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொண்டாடப்படுகிறது. பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் நிகழ்வில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்து, ஊஞ்சல் சேவை நடத்தினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு