இந்தியா

உள்ளே போன அரவிந்த் ... வெளியே வந்த சஞ்சய் சிங்... "கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய.." பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சித்திரவதை செய்வதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது, டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அச்சுறுத்தப்படுவதாகவும், உணர்வுபூர்வமாக தகர்க்க பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்