இந்தியா

உள்ளே போன அரவிந்த் ... வெளியே வந்த சஞ்சய் சிங்... "கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய.." பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சித்திரவதை செய்வதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது, டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அச்சுறுத்தப்படுவதாகவும், உணர்வுபூர்வமாக தகர்க்க பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்