இந்தியா

உள்ளே போன அரவிந்த் ... வெளியே வந்த சஞ்சய் சிங்... "கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய.." பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சித்திரவதை செய்வதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது, டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அச்சுறுத்தப்படுவதாகவும், உணர்வுபூர்வமாக தகர்க்க பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா