இந்தியா

"விவாதிக்க வேண்டும்.." - மக்களவையில் பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி

ஹரியானா கலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்