இந்தியா

"விவாதிக்க வேண்டும்.." - மக்களவையில் பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி

ஹரியானா கலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்