இந்தியா

"விவாதிக்க வேண்டும்.." - மக்களவையில் பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி

ஹரியானா கலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை