இந்தியா

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

தந்தி டிவி

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு : உணவின்றி வாடும் மக்கள்... இஸ்கான் கோவிலில் இலவச உணவு

டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒவொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பரவலாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊஎஅடங்கு உத்தரவுகளால் வறுமையில் வாடுவோரின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. வேலைக்கும் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அல்லல்படுவோரும் உள்ளனர். அவர்களது பசியைப் போக்கும் விதமாக டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நிர்வாகம் உணவின்றித் தவிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்