இந்தியா

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

தந்தி டிவி

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு : உணவின்றி வாடும் மக்கள்... இஸ்கான் கோவிலில் இலவச உணவு

டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒவொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பரவலாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊஎஅடங்கு உத்தரவுகளால் வறுமையில் வாடுவோரின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. வேலைக்கும் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அல்லல்படுவோரும் உள்ளனர். அவர்களது பசியைப் போக்கும் விதமாக டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நிர்வாகம் உணவின்றித் தவிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை