இந்தியா

புதுச்சேரியில் மதுபானம் விலை திடீர் உயர்வு...

புதுச்சேரில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் மது பானங்களின் விலை அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் வருமானத்தை உயர்த்துவதற்காக, நேற்று முதல் கலால் வரி அதிகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால், அரசுக்கு 26 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. குறைந்த மற்றும் சாதாரண மது பாட்டில்கள் குவார்ட்டருக்கு 5 ரூபாயும், உயர்ந்த விலை மதுபாட்டில்கள் 20 ரூபாய் வரையிலும் அதிகரிக்கிறது. 2017ம் ஆண்டுக்கு பிறகு, கலால் வரியை புதுச்சேரி அரசு தற்போது உயர்த்தியுள்ளது

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி