இந்தியா

"அது எப்படி `அக்பர், சீதா'-னு பெயர் வைக்கலாம்..?" தலைமை வனக்காவலர் சஸ்பெண்ட் - அரசு அதிரடி

தந்தி டிவி

வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா முதன்மை வனப்பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வி.எச்.பி. வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை