இந்தியா

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர்

தந்தி டிவி

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர் - வைரல் வீடியோ

கேரள மாநிலம் ஆலப்புழாவில், குடும்ப பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து த*கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், காணாமல் போன இளைஞரின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற காவலர் நிஷாத், இளைஞர் த*கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றதை கண்டு அவரை காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது காவலரின் குரல் கேட்டு இளைஞர் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால், ரயில் மோதி பலியாகாமல் உயிர் தப்பினார். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு