இந்தியா

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர்

தந்தி டிவி

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர் - வைரல் வீடியோ

கேரள மாநிலம் ஆலப்புழாவில், குடும்ப பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து த*கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், காணாமல் போன இளைஞரின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற காவலர் நிஷாத், இளைஞர் த*கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றதை கண்டு அவரை காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது காவலரின் குரல் கேட்டு இளைஞர் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால், ரயில் மோதி பலியாகாமல் உயிர் தப்பினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை