இந்தியா

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர்

தந்தி டிவி

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர் - வைரல் வீடியோ

கேரள மாநிலம் ஆலப்புழாவில், குடும்ப பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து த*கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், காணாமல் போன இளைஞரின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற காவலர் நிஷாத், இளைஞர் த*கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றதை கண்டு அவரை காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது காவலரின் குரல் கேட்டு இளைஞர் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால், ரயில் மோதி பலியாகாமல் உயிர் தப்பினார். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு