இந்தியா

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர்

தந்தி டிவி

ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர் - வைரல் வீடியோ

கேரள மாநிலம் ஆலப்புழாவில், குடும்ப பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து த*கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், காணாமல் போன இளைஞரின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற காவலர் நிஷாத், இளைஞர் த*கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றதை கண்டு அவரை காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது காவலரின் குரல் கேட்டு இளைஞர் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால், ரயில் மோதி பலியாகாமல் உயிர் தப்பினார். 

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?