இந்தியா

பிக்பாஸ் பிரபலம் சொன்ன பொய்..உண்மையாக்கிய காவல்துறை ..எக்ஸ்ட்ரா நங்கூரம் போட்ட போலீஸ்

தந்தி டிவி

தான் கைது செய்யப்பட்டது போல் போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், பிக்பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவித் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெறுவதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ உண்மை இல்லை என்றும், காவல்துறை மீது அவதூறு பரப்பியுள்ளதாகவும், மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்