இந்தியா

பிக்பாஸ் பிரபலம் சொன்ன பொய்..உண்மையாக்கிய காவல்துறை ..எக்ஸ்ட்ரா நங்கூரம் போட்ட போலீஸ்

தந்தி டிவி

தான் கைது செய்யப்பட்டது போல் போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், பிக்பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவித் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெறுவதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ உண்மை இல்லை என்றும், காவல்துறை மீது அவதூறு பரப்பியுள்ளதாகவும், மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்