இந்தியா

பிக்பாஸ் பிரபலம் சொன்ன பொய்..உண்மையாக்கிய காவல்துறை ..எக்ஸ்ட்ரா நங்கூரம் போட்ட போலீஸ்

தந்தி டிவி

தான் கைது செய்யப்பட்டது போல் போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், பிக்பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவித் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெறுவதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ உண்மை இல்லை என்றும், காவல்துறை மீது அவதூறு பரப்பியுள்ளதாகவும், மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை