இந்தியா

Insurance Policy Scam | போலி பாலிசி போட்டு காசு பார்த்தவர்களுக்கு கம்பி - அபராதம் போட்ட கோர்ட்

தந்தி டிவி

எல்.ஐ.சி மோசடி வழக்கில், இருவருக்கு சிபிஐ நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரஜ் குமார் பாண்டே மற்றும் மனிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர், போலியான பாலிசிகள் மூலம் எல்ஐசியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் இரண்டு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி