இந்தியா

Insurance Policy Scam | போலி பாலிசி போட்டு காசு பார்த்தவர்களுக்கு கம்பி - அபராதம் போட்ட கோர்ட்

தந்தி டிவி

எல்.ஐ.சி மோசடி வழக்கில், இருவருக்கு சிபிஐ நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரஜ் குமார் பாண்டே மற்றும் மனிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர், போலியான பாலிசிகள் மூலம் எல்ஐசியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் இரண்டு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்