இந்தியா

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் பிடிபட்டது

தந்தி டிவி

உத்தரகாண்டில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது...

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மஹத் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை காட்டில் பத்திரமாக விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?