இந்தியா

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் பிடிபட்டது

தந்தி டிவி

உத்தரகாண்டில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது...

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மஹத் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை காட்டில் பத்திரமாக விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி