இந்தியா

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் பிடிபட்டது

தந்தி டிவி

உத்தரகாண்டில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது...

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மஹத் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தை காட்டில் பத்திரமாக விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ