இந்தியா

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

பலத்த மழையால் கோவாவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பயணிகள் ரயில் தடம்புரண்டது. மங்களூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் முனையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் சென்ற பாதையில் நிலச்சரிவு ஏற்படவே Dudhsagar மற்றும் Sonaulim இடையே ரயிலானது தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிக்க, அவர்களை பாதுகாப்பாக மீட்கும்பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்கிடையே ரயில் தடம்புரண்ட பகுதியில் செல்லும் 15 பயணிகளின் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’