இந்தியா

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

ரயில் பாதையில் நிலச்சரிவு.. 15 பயணிகள் ரயில் சேவை ரத்து

பலத்த மழையால் கோவாவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பயணிகள் ரயில் தடம்புரண்டது. மங்களூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் முனையத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் சென்ற பாதையில் நிலச்சரிவு ஏற்படவே Dudhsagar மற்றும் Sonaulim இடையே ரயிலானது தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிக்க, அவர்களை பாதுகாப்பாக மீட்கும்பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்கிடையே ரயில் தடம்புரண்ட பகுதியில் செல்லும் 15 பயணிகளின் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்