இந்தியா

திடீரென்று பூமிக்கு மேலே எழும்பிய நிலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தந்தி டிவி

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஹரியானாவில் மழை ஓய்ந்த பிறகு, திடீரென்று நீரில் மூழ்கியிருந்த நிலம் சிறிது உயரத்திற்கு மேலெழும்பியது. கடல் நீர் உள்வாங்குவதால் தரை தெரிவதைக் கண்ணால் பார்த்துருப்போம். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி, தண்ணீருக்குடியில் இருந்த நிலப்பகுதி தனாக மேலெழும்பிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியொ காட்சிகள் சமூக வலைதலங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு