இந்தியா

திடீரென்று பூமிக்கு மேலே எழும்பிய நிலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தந்தி டிவி

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஹரியானாவில் மழை ஓய்ந்த பிறகு, திடீரென்று நீரில் மூழ்கியிருந்த நிலம் சிறிது உயரத்திற்கு மேலெழும்பியது. கடல் நீர் உள்வாங்குவதால் தரை தெரிவதைக் கண்ணால் பார்த்துருப்போம். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி, தண்ணீருக்குடியில் இருந்த நிலப்பகுதி தனாக மேலெழும்பிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியொ காட்சிகள் சமூக வலைதலங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Breaking | TVK MLA Poaching | தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | Mekedatu | Karnataka | CM விஜய் கர்நாடகா பயணம்? அமைச்சர் கொடுத்த விளக்கம்

DMK MLA Markandeyan Case| தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த ஐகோர்ட் - திமுக MLA மார்கண்டேயன் எடுத்த முடிவு