இந்தியா

திடீரென்று பூமிக்கு மேலே எழும்பிய நிலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தந்தி டிவி

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஹரியானாவில் மழை ஓய்ந்த பிறகு, திடீரென்று நீரில் மூழ்கியிருந்த நிலம் சிறிது உயரத்திற்கு மேலெழும்பியது. கடல் நீர் உள்வாங்குவதால் தரை தெரிவதைக் கண்ணால் பார்த்துருப்போம். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி, தண்ணீருக்குடியில் இருந்த நிலப்பகுதி தனாக மேலெழும்பிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியொ காட்சிகள் சமூக வலைதலங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்