இந்தியா

திடீரென்று பூமிக்கு மேலே எழும்பிய நிலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தந்தி டிவி

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஹரியானாவில் மழை ஓய்ந்த பிறகு, திடீரென்று நீரில் மூழ்கியிருந்த நிலம் சிறிது உயரத்திற்கு மேலெழும்பியது. கடல் நீர் உள்வாங்குவதால் தரை தெரிவதைக் கண்ணால் பார்த்துருப்போம். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி, தண்ணீருக்குடியில் இருந்த நிலப்பகுதி தனாக மேலெழும்பிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியொ காட்சிகள் சமூக வலைதலங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை