இந்தியா

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது - சமூக ஆர்வலர்கள் கேள்வி

சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது எனவும், சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நில உரிமையாளர்களுக்கு ஒரே தவணையாக பணம் வழங்குவதை மாற்றி, வளர்ச்சி திட்டங்களில் அவர்களையும் பங்குதாரர்களாக்குவதுடன், நிலம் கையகப்படுத்தும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு