இந்தியா

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது - சமூக ஆர்வலர்கள் கேள்வி

சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது எனவும், சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நில உரிமையாளர்களுக்கு ஒரே தவணையாக பணம் வழங்குவதை மாற்றி, வளர்ச்சி திட்டங்களில் அவர்களையும் பங்குதாரர்களாக்குவதுடன், நிலம் கையகப்படுத்தும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்