இந்தியா

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது - சமூக ஆர்வலர்கள் கேள்வி

சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது எனவும், சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நில உரிமையாளர்களுக்கு ஒரே தவணையாக பணம் வழங்குவதை மாற்றி, வளர்ச்சி திட்டங்களில் அவர்களையும் பங்குதாரர்களாக்குவதுடன், நிலம் கையகப்படுத்தும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்