இந்தியா

வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது

வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது

தந்தி டிவி

வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில், வாடிக்கையாளர் பணம் 19 லட்சத்து 96 ஆயிரத்தை கையாடல் செய்த அஞ்சலக ஊழியரை போலீசார் கைது செய்தனர். சேமிப்பு தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான தொகைகளை, அவர் கையாடல் செய்துள்ளனர். நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது குறித்து புகாரின் பேரில், அஞ்சலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?