இந்தியா

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்ததால், பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ