இந்தியா

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்ததால், பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?