இந்தியா

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்ததால், பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை