இந்தியா

லடாக் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்