இந்தியா

லடாக் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ