இந்தியா

லடாக் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்