இந்தியா

"இன்னும் 2 ஆண்டில் குலசை ஏவுதளம்.. " - மேடையில் ஓபனாக சொன்ன இஸ்ரோ தலைவர் நாராயணன்

தந்தி டிவி

குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், தன்னை சந்திக்கும் போது எல்லாம், குலசை ஏவுதளம் குறித்து பிரதமர் மோடி கேட்பதாகவும் கூறினார். ஜப்பானும் இந்தியாவும் இணைந்து சந்திரயான் 5ஆம் திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"