இந்தியா

"இன்னும் 2 ஆண்டில் குலசை ஏவுதளம்.. " - மேடையில் ஓபனாக சொன்ன இஸ்ரோ தலைவர் நாராயணன்

தந்தி டிவி

குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், தன்னை சந்திக்கும் போது எல்லாம், குலசை ஏவுதளம் குறித்து பிரதமர் மோடி கேட்பதாகவும் கூறினார். ஜப்பானும் இந்தியாவும் இணைந்து சந்திரயான் 5ஆம் திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை