இந்தியா

கே.ஆர்.எஸ். அணையை நிரப்பும் கபினி.. சீறிப்பாய்ந்து வெளியேவரும் நீர் அளவு அதிகரிப்பு

தந்தி டிவி

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அணையில் இருந்து 9 ஆயிரத்து 136 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் 13,473 கன அடியாக வெளியேற்றப்பட்டது. மறுபுறம், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,473 கன அடியாக உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்