இந்தியா

கே.ஆர்.எஸ். அணையை நிரப்பும் கபினி.. சீறிப்பாய்ந்து வெளியேவரும் நீர் அளவு அதிகரிப்பு

தந்தி டிவி

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அணையில் இருந்து 9 ஆயிரத்து 136 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் 13,473 கன அடியாக வெளியேற்றப்பட்டது. மறுபுறம், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,473 கன அடியாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை