இந்தியா

கே.ஆர்.எஸ். அணையை நிரப்பும் கபினி.. சீறிப்பாய்ந்து வெளியேவரும் நீர் அளவு அதிகரிப்பு

தந்தி டிவி

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அணையில் இருந்து 9 ஆயிரத்து 136 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் 13,473 கன அடியாக வெளியேற்றப்பட்டது. மறுபுறம், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,473 கன அடியாக உள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்