இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து - தனிமைப்படுத்தப்பட்ட 600 பேர்

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள்,

பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ