இந்தியா

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடல்பகுதியில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு, சடலமாக மீட்கப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த ஹசீப் மாலிக் என்பவர், தமது நண்பர்களுடன் குளச்சல் கடல்பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார். அதில் மாயமான ஹசீப் மாலிக்கை, கடந்த 3 நாட்களான மீனவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கடலில் ஒரு நாட்டிக்கல் தொலைவில் ஹசீப் மாலிக்கின் உடல் மிதந்ததையடுத்து, உள்ளூர் மீனவர்கள் சடலத்தை மீட்டனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்