இந்தியா

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடல்பகுதியில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு, சடலமாக மீட்கப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த ஹசீப் மாலிக் என்பவர், தமது நண்பர்களுடன் குளச்சல் கடல்பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார். அதில் மாயமான ஹசீப் மாலிக்கை, கடந்த 3 நாட்களான மீனவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கடலில் ஒரு நாட்டிக்கல் தொலைவில் ஹசீப் மாலிக்கின் உடல் மிதந்ததையடுத்து, உள்ளூர் மீனவர்கள் சடலத்தை மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்