இந்தியா

Korea | Crime | கொரிய காதலனை கத்தியால் சரித்த இந்திய பெண் - லிவ்-இன் உறவில் நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொன்ற பெண் கைது

உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நோய்டா பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த பெண் தனது கொரிய காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கொரியாவைச் சேர்ந்த டக் ஹி யூவும்,

மணிப்பூரை சேர்ந்த லுஞ்சேனா புமாயும் 2 ஆண்டுகளாக லிவ் இன் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், டக் ஹி யு குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மது அருந்திவிட்டு தகராறு ஏற்பட்ட நிலையில், டக் ஹி யுவை புமாய் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். போலீசார் புமாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்