இந்தியா

கொல்கத்தா டாக்டர் வழக்கில் ஆஜராகும் பெண் வக்கீல்களுக்கு ஆசிட் வீச்சு, பலாத்கார த்ரெட்

தந்தி டிவி

கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம், கொலை வழக்கு விசாரணையை நேரலை செய்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. வழக்கு விசாரணையின் போது, மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கு விசாரணையில் ஆஜராகும் தனது அலுவலக பெண் வழக்கறிஞர்களுக்கு, அமில வீச்சு, வல்லுறவு போன்ற மிரட்டல் வருவதால் நேரலையை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், எந்த ஒரு தரப்புக்காகவும் ஆஜராகும் வழக்கறிஞர்களை மிரட்ட முடியாது, இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்