இந்தியா

பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

தந்தி டிவி

                               பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

• கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என அண்மையில் கூறியிருந்த நிலையில், விரைவில் சிபிஐ முறையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. • இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை, வரும் 29-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"