இந்தியா

பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

தந்தி டிவி

                               பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

• கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என அண்மையில் கூறியிருந்த நிலையில், விரைவில் சிபிஐ முறையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. • இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை, வரும் 29-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்