இந்தியா

பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

தந்தி டிவி

                               பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

• கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என அண்மையில் கூறியிருந்த நிலையில், விரைவில் சிபிஐ முறையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. • இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை, வரும் 29-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்