இந்தியா

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை கேட்கும் மேற்கு வங்க அரசு

தந்தி டிவி

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை கேட்கும் மேற்கு வங்க அரசு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரும், மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு முன் சிபிஐ, மருத்துவரின் பெற்றோர் மற்றும் குற்றவாளி தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மரண தண்டனை விதிக்க கோரும் மேற்கு வங்க அரசின் மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"