ஆண்களா..? பெண் வேடத்தில் ஜொலித்த ஆண்கள் கண்ணையே ஏமாற்றும் காட்சி கேரள மாநிலம் கொல்லத்தில் ஆண்கள் தத்ரூபமாக பெண் வேடமணிந்து பிரசித்தி பெற்ற கொட்டாங்குளங்கரை தேவி கோயிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். வேடமணிந்து வந்த ஆண்களை கண்டு வியப்படைந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். #kerala #kolam