இந்தியா

ஏர்போர்ட்டை அலறவிட்ட ஒற்றை ஜீன்ஸ் பேண்ட்... திகைத்து நின்ற அதிகாரிகள் - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிற்குள், தங்கத்தை கடத்துவதற்கெனவே பிரத்யேகமாக வைக்கப்பட்ட பாக்கெட்டில் வைத்து தங்கத்தை கடத்த முயன்றிருக்கிறார். கடத்தலில் ஈடுபட்டது கன்னியாகுமரியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பது தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்