இந்தியா

ஏர்போர்ட்டை அலறவிட்ட ஒற்றை ஜீன்ஸ் பேண்ட்... திகைத்து நின்ற அதிகாரிகள் - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிற்குள், தங்கத்தை கடத்துவதற்கெனவே பிரத்யேகமாக வைக்கப்பட்ட பாக்கெட்டில் வைத்து தங்கத்தை கடத்த முயன்றிருக்கிறார். கடத்தலில் ஈடுபட்டது கன்னியாகுமரியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பது தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்