இந்தியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - கிரண்பேடி வரவேற்பு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று அந்த மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து நீதிமன்றம் விசாரிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக கிரண்பேடி கூறினார். புதுச்சேரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அடுத்த வாரம் கடல் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை