இந்தியா

மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி - துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களை தவிர்த்து வழங்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’