இந்தியா

மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி - துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களை தவிர்த்து வழங்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ