இந்தியா

மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி - துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களை தவிர்த்து வழங்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்