இந்தியா

"இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம்" - கிரண்பேடி பெருமிதம்

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். ஒரே குரலில் இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் நிகழ்வு இது என்றும், இந்திய விமானப்படை தாக்குதல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்