இந்தியா

ரவுடிகள் பட்டியலை தயாரிக்க போலீசாருக்கு உதவலாம் - கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள், மிரட்டி பணம் பறிப்போர் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை 1031 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்களும் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையிலும், டிஜிபி குறைதீர் கூட்டத்திலும் நேரில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் கடந்த காலம், தற்போதைய நடவடிக்கைள், வாழ்க்கை ஆதார விவரங்கள் ஆகிய தகவல்களை பராமரிக்க வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?