இந்தியா

வாட்ஸ் அப் வீடியோ மூலம் மக்களிடம் குறைகள் கேட்பு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கினார்

புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறை கேட்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்த கிரண்பேடி வாரந்தோறும் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 முதல் 6 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்கள் குறைகள் கேட்கப்படும் என்று ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. தொலைபேசியில் பதிவு செய்தவர்களை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் கிரண்பேடி தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்