இந்தியா

வாட்ஸ் அப் வீடியோ மூலம் மக்களிடம் குறைகள் கேட்பு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கினார்

புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறை கேட்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்த கிரண்பேடி வாரந்தோறும் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 முதல் 6 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்கள் குறைகள் கேட்கப்படும் என்று ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. தொலைபேசியில் பதிவு செய்தவர்களை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் கிரண்பேடி தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை