இந்தியா

மகாராஷ்டிராவில் வதந்திகளால் பறிபோன அப்பாவி உயிர்கள்

குழந்தை திருடர்கள் என நினைத்து 5 பேர் கொலை

தந்தி டிவி

மகாராஷ்டிராவின் துளே மாவட்டத்தில் குழந்தை திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் ஐந்து பேரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் ரெய்ன்படா கிராமத்திற்கு வாகனத்தில் வந்து இறங்கிய ஐந்து பேர், குழந்தை திருட வந்ததாகவும் அவர்கள் மக்களை கடத்தி சிறுநீரகம் திருடுபவர்கள் எனவும் வதந்திகள் வந்துள்ளன. இதனால் சந்தேகத்தின் பேரில் 5 நபர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்