இந்தியா

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் முக்கிய நபர் கைது

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

மும்பை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மஞ்சித் கௌதம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மிரட்டலால் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டெடுக்கப்படாததால் இது வதந்தி என்பது தெரிய வந்தது.

மிரட்டல் அழைப்பு குறித்து வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்தவரை தேடிவந்த காவல்துறையினர், மஞ்சித் கௌதம் என்ற இளைஞரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்..

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ