இந்தியா

6,500 லிட்டர் எரிசாராயம்.. அதிர வைத்த நபர் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில் 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். எடமுட்டம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த பரசுராமன் என்பவரைக் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை