இந்தியா

6,500 லிட்டர் எரிசாராயம்.. அதிர வைத்த நபர் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில் 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். எடமுட்டம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த பரசுராமன் என்பவரைக் கைது செய்தனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?