இந்தியா

6,500 லிட்டர் எரிசாராயம்.. அதிர வைத்த நபர் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில் 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். எடமுட்டம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த பரசுராமன் என்பவரைக் கைது செய்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்