இந்தியா

6,500 லிட்டர் எரிசாராயம்.. அதிர வைத்த நபர் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில் 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். எடமுட்டம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த பரசுராமன் என்பவரைக் கைது செய்தனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்