இந்தியா

Keralam | ராகுல் காந்தி கைதை கண்டித்து போராட்டம்..பெண்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார்

ராகுல் காந்தி கைதை கண்டித்து போராட்டம்..பெண்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார்

thanthitv

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி கலைத்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெபி மேத்தர் தலைமையில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து

லோக் பவனுக்கு பேரணியாக சென்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் தண்ணீர் பீரங்கி மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Nallur Tollgate | சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு - இனி எவ்வளவு செலுத்த வேண்டும்?

#Breaking | Dharmendra Pradhan Resign | CJP Protest | மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

Delhi Protest | முடிவு எடுத்து விட்டது மத்திய அரசு

TN Heatwave | நெருப்பை கக்க போகும் கதிரவன் - இயல்பை விட..7 மாவட்டங்களில் அக்னி பிரளயம்

CJP | "நாளை நாடு முழுவதும்.." அழைப்பு விடுத்த CJP