இந்தியா

நிலச்சரிவில் தகர்ந்த முதல் வீடு இதான்.. தீயாய் பரவும் Ex மேஜர் எடுத்த காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போனது. இதில் 400 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு முதலில் தாக்கப்பட்ட வீட்டில் என்ன இருக்கிறது, என்று பார்த்த போது, அந்த வீட்டில் உள்ள அம்மு என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் நோட்டு புத்தகங்கள் மட்டும் மிஞ்சியுள்ளது. இதனை, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்