இந்தியா

பம்பை உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி...

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது

தந்தி டிவி

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில், பணிகளை கண்காணிக்க, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிறப்பு அலுவலராக, நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்