இந்தியா

பம்பை உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி...

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது

தந்தி டிவி

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில், பணிகளை கண்காணிக்க, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிறப்பு அலுவலராக, நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை