இந்தியா

வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். செங்கனூர் அருகே எடத்வா தேவாலய பகுதிகளில் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவித்து வரும் அவர்களுக்கு விமானப்படையினர் உணவு வழங்கினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ