இந்தியா

வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். செங்கனூர் அருகே எடத்வா தேவாலய பகுதிகளில் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவித்து வரும் அவர்களுக்கு விமானப்படையினர் உணவு வழங்கினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்