இந்தியா

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி

விமானப்படை ஒருங்கிணைப்பு அறையின் முக்கிய நபராக அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார்.

தந்தி டிவி
கேரளாவில் செங்கனூர் கிறிஸ்தவ கல்லூரியில் விமானப்படை ஒருங்கிணைப்பு அறை செயல்பட்டு வருகிறது. அங்கு முக்கிய நபராக விமானப்படை அதிகாரி அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார். இவர், கோவை சூலூரில், விமானப்படை ஸ்கோட்ரன் லீடராக பணியாற்றி வருகிறார். தற்போது, செங்கனூரில் முகாமிட்டுள்ள அன்ஷா, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை மீட்பு பணிகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் ஒருங்கிணைக்கும் வேலை​யில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பெண் அதிகாரியின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்