இந்தியா

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி

விமானப்படை ஒருங்கிணைப்பு அறையின் முக்கிய நபராக அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார்.

தந்தி டிவி
கேரளாவில் செங்கனூர் கிறிஸ்தவ கல்லூரியில் விமானப்படை ஒருங்கிணைப்பு அறை செயல்பட்டு வருகிறது. அங்கு முக்கிய நபராக விமானப்படை அதிகாரி அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார். இவர், கோவை சூலூரில், விமானப்படை ஸ்கோட்ரன் லீடராக பணியாற்றி வருகிறார். தற்போது, செங்கனூரில் முகாமிட்டுள்ள அன்ஷா, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை மீட்பு பணிகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் ஒருங்கிணைக்கும் வேலை​யில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பெண் அதிகாரியின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே