இந்தியா

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி

விமானப்படை ஒருங்கிணைப்பு அறையின் முக்கிய நபராக அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார்.

தந்தி டிவி
கேரளாவில் செங்கனூர் கிறிஸ்தவ கல்லூரியில் விமானப்படை ஒருங்கிணைப்பு அறை செயல்பட்டு வருகிறது. அங்கு முக்கிய நபராக விமானப்படை அதிகாரி அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார். இவர், கோவை சூலூரில், விமானப்படை ஸ்கோட்ரன் லீடராக பணியாற்றி வருகிறார். தற்போது, செங்கனூரில் முகாமிட்டுள்ள அன்ஷா, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை மீட்பு பணிகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் ஒருங்கிணைக்கும் வேலை​யில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பெண் அதிகாரியின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

TN Election 2026 | தமிழக பேரவை தேர்தல் - ``இதுதான் பைனல்’’ வெளியிட்டது ECI

Jananayagan | Sivakarthikeyan | ஜனநாயகன் லீக் - சிவகார்த்திகேயன் ஆவேசம்

TVK Vijay | ஸ்தம்பித்த விஜய் வாகனம்.. நகர விடாமல் சூழ்ந்த தொண்டர்கள்

Yashwant Varma | வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..

TVK Vijay | விஜய்யின் வாகனம் நிறுத்தம்.. சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை