இந்தியா

Kerala | நடந்து செல்லும் போது திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்..பரபரப்பு காட்சிகள்

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே, தடுப்பு அணையின் மேல் கிரிஜா என்ற பெண் நடந்து சென்ற போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் கிரிஜாவை காப்பாற்றினர். சாலக்குடி கூலப்புடா ஆற்றின் தடுப்பணையில் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

thanthitv

Kerala | நடந்து செல்லும் போது திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்..பரபரப்பு காட்சிகள்

Lovers Death சடலமாக தொங்கிய இளம் காதல் ஜோடி - உலுக்கிய மயிலாடுதுறை கோரம்; 4 பேரை பிடித்த போலீஸ்

Ammonia Leak Death | பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு - துயர செய்தியோடு விடிந்த தமிழகம்

BREAKING | LPG Cyclinder Price | குறைந்த சிலிண்டர் விலை..காலையிலேயே நற்செய்தி

#BREAKING || Heat | "இந்தமாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகும்.." - வானிலை மையம் எச்சரிக்கை

BREAKING || போர் பதற்றத்துக்கு நடுவே திடீரென ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி