இந்தியா

பறிபோன 2 உயிர்... கருப்பு தினம் ..சுற்றுலா மையம் மூடல்

தந்தி டிவி

 கேரள மாநிலம் கூராச்சுண்டு பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. வனத்துறையினரைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அதிரப்பள்ளி சுற்றுலா மையம் இன்று மூடப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்