இந்தியா

பறிபோன 2 உயிர்... கருப்பு தினம் ..சுற்றுலா மையம் மூடல்

தந்தி டிவி

 கேரள மாநிலம் கூராச்சுண்டு பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. வனத்துறையினரைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அதிரப்பள்ளி சுற்றுலா மையம் இன்று மூடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்