இந்தியா

பறிபோன 2 உயிர்... கருப்பு தினம் ..சுற்றுலா மையம் மூடல்

தந்தி டிவி

 கேரள மாநிலம் கூராச்சுண்டு பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. வனத்துறையினரைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அதிரப்பள்ளி சுற்றுலா மையம் இன்று மூடப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்