இந்தியா

சைக்கிள் ஓட்டிச் சென்றவரிடம் 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி ரூ.2,000 அபராதம் வசூலித்த போலீஸ்...

திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற இளைஞரை வழி மறுத்த காவல்துறையினர், 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி, 2000 ரூபாய் வசூலித்துள்ளனர்.

தந்தி டிவி
திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற இளைஞரை வழி மறுத்த காவல்துறையினர், 'ஓவர் ஸ்பீடு' எனக் கூறி, 2000 ரூபாய் வசூலித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர், கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சைக்கிளில் சென்ற இவரை வழிமறித்த கும்பாலா பகுதி காவல்துறையினர், அதிக வேகம் மற்றும் ஹெல்மெட் இல்லை எனக் கூறி, 2 ஆயிரம் ரூபாய் வசூலித்துவிட்டு, 500 ரூபாய்க்கான ரசீது கொடுத்துள்ளனர். கூலி வேலை செய்யும் காசிம், ஐந்து நாள் சம்பளத்தை இழந்த வருத்தத்தை முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பரவியதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கும்பாலா பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்