இந்தியா

டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது டீ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து, அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டீ கடை உரிமையாளர் ஒருவர்.

தந்தி டிவி

கேரளாவை சேர்ந்த சுகுமார், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு கடினமாக உழைத்து, டீ கடை உரிமையாளராக உயர்ந்துள்ளார். அதன் பின் படிப்படியாக உயர்ந்து இன்று சென்னையில் மட்டும், 5 டீ கடைகளுக்கு உரிமையாளராக உள்ளார் சுகுமார்.... அவரது டீ கடைகளில் 45 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். டீ கடையில் வேலை பார்த்தபோது அவர் பட்ட துன்பங்கள், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் சுகுமார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்