இந்தியா

டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது டீ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து, அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டீ கடை உரிமையாளர் ஒருவர்.

தந்தி டிவி

கேரளாவை சேர்ந்த சுகுமார், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு கடினமாக உழைத்து, டீ கடை உரிமையாளராக உயர்ந்துள்ளார். அதன் பின் படிப்படியாக உயர்ந்து இன்று சென்னையில் மட்டும், 5 டீ கடைகளுக்கு உரிமையாளராக உள்ளார் சுகுமார்.... அவரது டீ கடைகளில் 45 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். டீ கடையில் வேலை பார்த்தபோது அவர் பட்ட துன்பங்கள், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் சுகுமார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை