இந்தியா

டீ கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் - தொழிலாளிகள் நெகிழ்ச்சி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது டீ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து, அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் டீ கடை உரிமையாளர் ஒருவர்.

தந்தி டிவி

கேரளாவை சேர்ந்த சுகுமார், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு கடினமாக உழைத்து, டீ கடை உரிமையாளராக உயர்ந்துள்ளார். அதன் பின் படிப்படியாக உயர்ந்து இன்று சென்னையில் மட்டும், 5 டீ கடைகளுக்கு உரிமையாளராக உள்ளார் சுகுமார்.... அவரது டீ கடைகளில் 45 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். டீ கடையில் வேலை பார்த்தபோது அவர் பட்ட துன்பங்கள், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் சுகுமார்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ