இந்தியா

படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்

கேரளாவில் படித்துக் கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தின் மூலம் கேலி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

இதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹனானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நூருதீன் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வயநாட்டை சேர்ந்த இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு