இந்தியா

Kerala | Schoolstudent | வகுப்பறையில் அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள், ஆசிரியர்.. திடீர் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் சாலையில் கிடந்த பெப்பர் ஸ்பிரே டப்பாவை எடுத்துச் சென்று வகுப்பறையில் பயன்படுத்திய மாணவரால் 9 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தை அடுத்த கல்லியூர் அரசு பள்ளியில் பயின்றுவரும் மாணவர் ஒருவர், சாலையில் கிடந்த பெப்பர் ஸ்ப்ரேவை வகுப்பறையில் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வகுப்பறையில் பரவிய புகையால் அங்கிருந்த மாணவர்களும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 9 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை