இந்தியா

Kerala | Schoolstudent | வகுப்பறையில் அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள், ஆசிரியர்.. திடீர் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் சாலையில் கிடந்த பெப்பர் ஸ்பிரே டப்பாவை எடுத்துச் சென்று வகுப்பறையில் பயன்படுத்திய மாணவரால் 9 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தை அடுத்த கல்லியூர் அரசு பள்ளியில் பயின்றுவரும் மாணவர் ஒருவர், சாலையில் கிடந்த பெப்பர் ஸ்ப்ரேவை வகுப்பறையில் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வகுப்பறையில் பரவிய புகையால் அங்கிருந்த மாணவர்களும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 9 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்