இந்தியா

கேரளா சபரிமலை கோவிலில் இசை மழை

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய இசையான சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விருந்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்