இந்தியா

கேரளா சபரிமலை கோவிலில் இசை மழை

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய இசையான சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விருந்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ