இந்தியா

கேரளா சபரிமலை கோவிலில் இசை மழை

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய இசையான சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விருந்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு