இந்தியா

கேரளாவில் முதியவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு

கேரளாவில் மலைபாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை சுற்றி நெருக்கியது.

தந்தி டிவி

கேரளாவில் மலைபாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை சுற்றி நெருக்கியது. காட்டாக்கடை பகுதியில் முட்புதர்களை அகற்றும் பணியில் சிலர் ஈடுபட்டபோது, புதருக்குள் மலை பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட அவர்கள் கோணிப்பைக்குள் பிடித்து அடைக்க முயன்றனர். அப்போது திமிறி எழுந்த மலைப்பாம்பு புவனச ந்திரன் என்பவரது கழுத்தில் சுற்றி நெரித்தது. இதனையடுத்து சக தொழிலாளர்கள், மலைப்பாம்பிடம் இருந்து அவரை மீட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை கொண்டு சென்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்