இந்தியா

இளைஞர் காங்கிரஸார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் மதுபான ஆலை அமைக்கும் விவகாரத்தில், இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில், மதுபான ஆலை அமைக்க அனுமதி வழங்கி கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸார், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

🔴LIVE : Gas Cylinder |திரும்புகிறதா லாக்டவுன் காலம்? - காலி சிலிண்டரோடு வீதியில் இறங்கிய மக்கள்

Vaiko | DMK Alliance | தொகுதியை குறைத்த திமுக.. வைகோ எடுத்த திடீர் முடிவு

Breaking | MP Karthik Chidambaram | கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்