இந்தியா

இளைஞர் காங்கிரஸார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் மதுபான ஆலை அமைக்கும் விவகாரத்தில், இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில், மதுபான ஆலை அமைக்க அனுமதி வழங்கி கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸார், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்