இந்தியா

இளைஞர் காங்கிரஸார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் மதுபான ஆலை அமைக்கும் விவகாரத்தில், இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில், மதுபான ஆலை அமைக்க அனுமதி வழங்கி கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸார், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ