இந்தியா

இளைஞர் காங்கிரஸார் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கேரளாவில் மதுபான ஆலை அமைக்கும் விவகாரத்தில், இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில், மதுபான ஆலை அமைக்க அனுமதி வழங்கி கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸார், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்