இந்தியா

போஸ்ட் ஆபீஸுக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கரக்காமுரி தபால் நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. காக்க நாட்டைச் சேர்ந்த சபியோ ஆபிரகாம் ஜோசப் என்பவருக்கு வந்த பார்சலில் சந்தேகம் இருப்பதாக தபால் நிலைய ஊழியர்கள் சுங்கத்துறையினருக்கு தெரிவித்தனர். சுங்கத்துறையினர் பார்சலை பிரித்து சோதனை செய்ததில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆபிரகாம் ஜோசப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்