இந்தியா

போஸ்ட் ஆபீஸுக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கரக்காமுரி தபால் நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. காக்க நாட்டைச் சேர்ந்த சபியோ ஆபிரகாம் ஜோசப் என்பவருக்கு வந்த பார்சலில் சந்தேகம் இருப்பதாக தபால் நிலைய ஊழியர்கள் சுங்கத்துறையினருக்கு தெரிவித்தனர். சுங்கத்துறையினர் பார்சலை பிரித்து சோதனை செய்ததில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆபிரகாம் ஜோசப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை