இந்தியா

"கேரள துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்ப்பு - ஓய்வுபெற்ற 12 நாய்கள் தங்க ஓய்வறை அமைப்பு"

கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக பன்னிரண்டு மோப்பநாய்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக சிப்பிபாறை, கன்னி உள்ளிட்ட நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நாய்களுக்கு பதக்கம் அணிவித்தார். மேலும், 12 நாய்களுக்கும் திருச்சூர் காவல்துறை பயிற்சி மையத்தில் ஓய்வறை அமைக்கப்பட்டு, தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்