இந்தியா

"கேரள துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்ப்பு - ஓய்வுபெற்ற 12 நாய்கள் தங்க ஓய்வறை அமைப்பு"

கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக பன்னிரண்டு மோப்பநாய்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக சிப்பிபாறை, கன்னி உள்ளிட்ட நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நாய்களுக்கு பதக்கம் அணிவித்தார். மேலும், 12 நாய்களுக்கும் திருச்சூர் காவல்துறை பயிற்சி மையத்தில் ஓய்வறை அமைக்கப்பட்டு, தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ