இந்தியா

"கேரள துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்ப்பு - ஓய்வுபெற்ற 12 நாய்கள் தங்க ஓய்வறை அமைப்பு"

கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக பன்னிரண்டு மோப்பநாய்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக சிப்பிபாறை, கன்னி உள்ளிட்ட நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நாய்களுக்கு பதக்கம் அணிவித்தார். மேலும், 12 நாய்களுக்கும் திருச்சூர் காவல்துறை பயிற்சி மையத்தில் ஓய்வறை அமைக்கப்பட்டு, தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்